Tuesday, September 15, 2009

எனது கவிதை

நானா அவன்
அவனை எனக்குள் தேடியபோது
கிடைக்கவில்லை
எனக்குள் நீ வந்தாய்
கிடைத்தது
எப்படி நடந்தது
யோசித்தேன்! யோசித்தேன்!
புரிந்தது
எல்லாம் உன்னால்
உன் அன்பும் காதலும்
வறண்ட எனது மனத்தையும் உணர்வையும் பசுமையாக்க
எனக்குள்ளிருந்து வெளிப்பட்டான்.

No comments: