Tuesday, September 15, 2009

தெத்திப்பல்லு

சிரித்தாய்
பல்வரிசையின் ஒரிடத்தில் நின்றது - கண்கள்
அழகான தெத்திப்பல்லு - என்னை ரசிக்க வைத்தது
பார்த்தசைந்த கண்கள் உன்னில் நிலைகொண்டதை அறிந்தேன்
கனவில் நீ வந்தபோது!

2 comments:

ரமேஷ் said...

அருமை

க.பாலாசி said...

//பார்த்தசைந்த கண்கள் உன்னில் நிலைகொண்டதை அறிந்தேன்
கனவில் நீ வந்தபோது!//

நல்ல ரசனையுள்ள கவிதை வாழ்த்துக்கள்...

இன்னும் எழுதுங்கள்....