Wednesday, February 1, 2012

சிறிதான கவிதைத்துளிகள் !

1.
நானும் உன்னை பார்த்ததில்லை 
நீயும் என்னை பார்த்ததில்லை
அப்படி இருந்தும் - நான் 
வாழ வேண்டும் என்பதற்காய் 
ஏன் தினமும் துடிக்கிறாய் 
எனக்குள் இருக்கும் இதயமே ....."


2.
உன்னைப் பார்க்க‌
துடிக்கும்!
என்னுட‌ய‌ க‌ண்க‌ளுக்கு
எப்ப‌டி புரிய‌வைப்பேன்!
நீ '' என்னுட‌ய‌
இமை என்று!


3.
உன்னிட‌ம்
பேசிக் கொண்டு
இருப்ப‌த‌ற்காக‌!
க‌டிகார‌ங்க‌ளே“
இல்லாத‌‍"வேறு
உல‌க‌ம் ஒன்றினைத்தேடிக்“
கொண்டிருக்கிறேன்''''?



4.
அய்யோ!!
இதைவிட‌!!
என‌க்கு அம்மாவின்
க‌ருப்பை'
என‌க்கு!வெறுப்பை'
த‌ர‌வில்ல‌யே..!



5.
ஒருவ‌ர் இத‌ய‌த்தில்
இன்னொருவ‌ர்
வாழ்வ‌து ந‌ட்பு!
ஒருவ‌ர்
இன்னொருவரின்
இத‌யமாகவே
வ‌ாழ்வ‌து
காத‌ல்!
என் காத‌ல்'
அப்ப‌டித்தான்
உன்காத‌ல்????
நீதான் முடிவு
சொல்ல‌வேண்டும்!!!!



6.
ம‌ல‌ரின் ம‌ண‌ம்
தோற்கும்
உன் மூச்சுக்காற்றில்!
நில‌வின் ஒளி ம‌ங்கும்
உன் புன்ன‌கையில்!
ந‌தியோர‌த்தின் நாண‌ல்
தோற்றுப்போகும்!
நீ''நானும் போது!
அன்ன‌ம் த‌லைகுனியும்
உன்ன‌ட‌யைப் பார்த்து..!



7.
என் இத‌ய‌த்துக்கும்'
உன‌க்கும்
ஒரு ஒற்றுமை!
உண்டு!!
என்ன‌ ஒற்றுமை
தெரியுமா?
இருவ‌ருமே..
என‌க்காக‌!!
துடிப்ப‌வ‌ர்க‌ள்.



8.
உன்பெய‌ரில் அர்ச்ச‌னை
செய்ய‌ கோயிலுக்குப் போனேன்!
உன் ந‌ட்ச‌த்துர‌ம்
என்ன‌வென்று
கோயில் குருக்க‌ள் கேட்டார்'
பாவ‌ம்!
அவ‌ருக்கு தெரியுமா...?
நீ ந‌ட்சத்திர‌ம் அல்ல‌..
நில‌வு என்று.!



9.
உன் வெள்ளையுடை
போன்று!
உன்ம‌ன‌மும்'
உள்ள‌தென்று
ந‌ம்பிய‌து
என்த‌வ‌று!



10.
நீ நேசிக்கும் ஒன்று!
உன்னை விட்டு'
பிரிந்தாலும்
உன் நேச‌ம்
நிஜ‌மானால்
அது உன்னை மீண்டு
தேடி வ‌ரும்.
உற்தியுட‌ன் இரு.



11.
ம‌னுசுக்குள் இருக்கும்
மகிழ்ச்சி கூட‌
சுமைதான்'
ம‌ன‌தைத் திற‌ந்தால்
வேத‌னை கூட‌
சுக‌ம்தான்!




No comments: