Friday, January 15, 2010

மௌனம்

சிரித்தாய் ஜீவனில்லை

கதைத்தாய் சுவையில்லை

பார்த்தாய் அர்த்தமில்லை

ஏனேன்று கேட்டேன்

ஒன்றுமில்லை என்று மௌனமானாய்!

மௌனத்தின் பொருள் கேட்டேன்

சலனமற்றுப் பார்த்தாய்

பார்வையில் புரிந்தது

பேசாதே என்று!

ஒன்றும்புரியாமல் சேர்ந்து விட்டேன்

உன்னுடன்

மௌனமாய்!

3 comments:

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க.

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்...

karthik said...

மௌனம் ஆயிரம் அர்த்தங்களை சத்தமின்றி இசைக்கும் ஒரு அருமையான சங்கீதம்.
really nice!!!!!!!!