Monday, November 16, 2009

சாதனை

ஒரு லீற்றர் நீரில்
குளித்து
தமிழக அன்பர்
உலக சாதனையாம்
செய்தித் தாளொன்று
பளிச்சென்று தன்பக்கம்
நிரப்பியிருந்தது
அட.............
இதுவா உலக சாதனை?
இதைத்தானே நாங்கள்
தினமும் செய்து கொண்டிருக்கிறோம்
அகதிமுகாமில்.......!

10 comments:

கலையரசன் said...

அருமை.. ஆனா, ஒரு பாட்டில்ல எப்டிப்பா குளிச்சிருப்பான்?

க.பாலாசி said...

//இதைத்தானே நாங்கள்
தினமும் செய்து கொண்டிருக்கிறோம்
அகதி முகாமில்//

வேதனை....

தேவன் said...

:)

autocar said...

thanks for sharing.

புலவன் புலிகேசி said...

வேதனையை கவிதையாக்கி..அருமை

கிடுகுவேலி said...

வலிக்கும் வாழ்வுடன் அவர்கள்...! அதை வார்த்தைகளாக்கிவிட்டீர்கள். நன்றி.

முல்லைப்பிளவான் said...

சாதனைகள் எத்தனை விதங்களில்.

இப்படியெல்லாம் சானை செய்ய முடியும் என்று எங்களுக்கு முன்னரே தெரிந்திருந்தால் ஈழத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர் பங்குபெற்றியிருப்பார்கள். ?

என்ன செய்வது அவர்களுக்கு அது சாதணை ஈழத்தமிழனுக்கோ இதல்லாம் வேதனையும் சோகங்களும்

அபிஷேகா said...

கருத்திக்கூறி ஊக்கம் தந்த அனைவருக்கும் நன்றிகள். வார்த்தைகளில் வடிக்க முடியாத எத்தனையோ வலிகள் எங்கள் வாழ்க்கையில். இது நாம் செய்த பாவமல்ல, பலர் செய்த சூழ்ச்சி

U Can Tell said...

i think me missed lot, bcoz nw only i joined ya facebook community ya,
definately i will read and send more usefull comment to all

U Can Tell said...

See d Abisha சாதனைகள் எத்தனை விதங்களில்.

இப்படியெல்லாம் சானை செய்ய முடியும் என்று எங்களுக்கு முன்னரே தெரிந்திருந்தால் ஈழத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர் பங்குபெற்றியிருப்பார்கள். ?

November 20, 2009 7:52 AM
Blogger அபிஷேகா said...

வார்த்தைகளில் வடிக்க முடியாத எத்தனையோ வலிகள் எங்கள் வாழ்க்கையில்.

இது நாம் செய்த பாவமல்ல,
பலர் செய்த சூழ்ச்சி
Ya this is 100% true, my people doesnt know anything( they believe everybody especially our tamil people will save their life! But whats happening finally?
Our tamil people also play a one of the vital role for killing & closing the war of Tamil people in srilanka.

i dont know weather god is there or not ? Nw i belive God is there? Bcoz of God only remaining some few tamil people is lived there in Srilanka.
thanks God For Saving My people