tag:blogger.com,1999:blog-782121539409384050.post996514971827027291..comments2023-10-10T07:00:20.872-07:00Comments on ஆராதனாவின் வலைப்பூக்கள்: ஒற்றைவார்த்தையில்.....!விரும்பிhttp://www.blogger.com/profile/00895603370968943618noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-782121539409384050.post-67432669945473869932009-09-28T10:12:35.304-07:002009-09-28T10:12:35.304-07:00கதியாலுடன் நானும் ஒத்துப்போகின்றேன்
நீங்கள் ஓப்பிட...கதியாலுடன் நானும் ஒத்துப்போகின்றேன்<br />நீங்கள் ஓப்பிட்ட அனைத்துடனும் மேலாக உள்ளவள் தான் ஒப்பிடும் அனைத்துடனும் நீங்கள் உயர்வாக இருந்தால் தானே உங்களை அவளுக்கு பிடிக்கும் சுவாரசியமாக ஒருவான வார்த்தைகள் எனோ இறுதியில் ஒருவரியில் முடிந்து விட்டன அவளின் பதில் போன்று உங்களின் வரிகளையும் முடித்து விட்டிர்கள்.முல்லைப்பிளவான்https://www.blogger.com/profile/15210702013609449492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-782121539409384050.post-69948259509463337782009-09-28T00:30:02.468-07:002009-09-28T00:30:02.468-07:00கதியால் அவர்களே
உங்கள் கருத்துக்களிற்கு நன்றி
உங்க...கதியால் அவர்களே<br />உங்கள் கருத்துக்களிற்கு நன்றி<br />உங்கள் கருத்துடன் ஒத்துப்போகின்றேன்.<br />காதலின் போது காதலிப்பவளைப்பற்றிய பதிவுகளை மனதில் பதிப்பதை விட<br />காதலிப்பவளின் மனதில் பதிவுகளை ஏற்படுத்தலே <br />காதலின்முதல் வெற்றி<br />இல்லாவிட்டால் ஒற்றைவார்த்தையில் பிடிக்கவில்லை என்ற சொல்லே<br />பதிலாக வரும்<br />சிலவேளை தற்கொலையும் முடிவாகும்<br /><br />இது ஒருதலைக்காதலர்களின் கவனத்திற்குவிரும்பிhttps://www.blogger.com/profile/00895603370968943618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-782121539409384050.post-6175059748583964622009-09-27T22:05:34.650-07:002009-09-27T22:05:34.650-07:00கடைசி நான்கு வரிகளைத் தவிர மிகுதி அனைத்தையும் மிகவ...கடைசி நான்கு வரிகளைத் தவிர மிகுதி அனைத்தையும் மிகவும் காதலுடன் ரசித்தேன். அற்புதமான வரிகள். ஆனால் <br />//..ஆனால்.....<br />நீ மட்டும் ......<br />என்னை ஏன் ....<br />'பிடிக்கவில்லை' என்றாய்!<br />ஒற்றை வார்த்தையில்.......!..//<br /><br />நீங்கள் இப்படி எல்லாம் செய்தால்...அவள் உங்களை பிடிக்குது என்று சொல்ல வேண்டும் என்று இல்லைத்தானே. ஏனோ நான் இதனுடன் முரன்படுகிறேன். இதை நீங்கள் என்னை ஏன் பிடிக்கவில்லை என்று கேள்வியாக கேட்கலாம். ஆனால் இப்படி எல்லாம் நான் செய்கிறேன், ரசிக்கிறேன். ஆகவே உனக்கு என்னை பிடித்திருக்க வேண்டும். ஏன் பிடிக்கவில்லை? என்று கேட்கலாமா? கட்டாயம் பிடிக்க வேண்டும் என்று இல்லைத்தானே.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.com