Monday, January 18, 2010

ஒரு வரிப்பதில்!

வானவில் தோன்றுவதைப்போல
கானமயில் ஆடுவதைக் காண்பதைப்போல
கண்ணே உன் தரிசனத்திற்காய் நானிருப்பேன்
உன் நினைவில் நிமிடங்கள்
சலனமில்லாமல் கரைந்தது
நிசப்தமில்லாமல் வந்த நீ
என்ன வென்று கேட்டாய்
ஒரு வரியில் உன் பதிலுக்காய்!
ஒராயிராம் ஆண்டு காத்திருக்கலாம் என்றேன்
'இல்லை' என்பதும் ஒரு வரிப்பதிலென்றாய்!
செய்வதறியாது 'ஆம்' என்றேன் ஒரு வரியில்!!!

4 comments:

sarvan said...

அருமை

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in